179
புதுச்சேரியில் கடந்த ஒரு வாரத்தில் 167 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அறிவித்துள்ளது. 39 சுகாதார மையங்களில் தினந்தோறும் பத்துக்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்காக சிகிச்ச...

248
பயிர் சேதத்தை ஒட்டுமொத்த வட்டாரத்திற்கு கணக்கீடு செய்யாமல் காப்பீடு செய்த தனித்தனி நபர் வாரியாக கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டுமென குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். திருச்செங்கோடு வ...

303
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மலையப்பன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வரும் வீட்டின் மேல் பூச்சு திடீரென இடிந்து விழுந்ததில், டி.. வி., செல்போன் மற்றும் வீட்டில் இ...

373
சென்னை கிண்டியில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று மீனம்பாக்கத்தில் சிக்னலில் நின்று கொண்டிருந்த கால் டாக்ஸியின் பின்னால் மோதிய நிலையில், அந்த கார் இடித்ததில் ம...

388
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் 19 மாவட்டங்களை சேர்ந்த சுமார் ஆறரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பிரம்மபுத்திரா உள்ளிட்ட 8 ஆறுகளி...

303
கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த மழை வெள்ளத்தினால் தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் மேல அரசடி வரையில் சுமார் 46 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதிக்கப்பட்ட கிழக்கு கடற்கரை சாலையை சீரமைக்க மக்கள் வலிய...

478
புதுச்சேரி லாஸ்பேட்டை முல்லைநகரை சேர்ந்த கிஷோர் என்ற 25 வயது இளைஞர் இதய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில்  இன்று காலை தனது நண்பர்களுடன்  கிரிக்கெட் விளையாடி உள்ளார். அப்போது பந்த...



BIG STORY